தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:05.07.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

தென்காசி மாவட்டம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

ஆற்றுபடுத்திநார்

 

சம்பளம்:

தெரிவுசெய்யப்படும் ஆற்றுப்படுத்தல் அவர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல்( வாரம் ஒருமுறை) மதிப்பூதிய அடிப்படையில்  அடிப்படையில் ஒரு  வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ 1000 வழங்கப்படும்

 

கல்வித்தகுதி:

 

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில்  முதுகலை பட்டம்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ .),

அரசினர் குழந்தைகள் இல்லம்,

கிராமகமிட்டி மேல்நிலைப் பள்ளி அருகில்,

ரெட்டியார்பட்டி ,

(இருப்பு )நெட்டூர் வழி  ,

ஆலங்குளம் தாலுகா ,

தென்காசி 627 854

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

05.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT