தென்காசி மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 13.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தென்காசி மாவட்ட சத்துணவு திட்ட பிரிவு

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

தென்காசி மாவட்டம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

வட்டார அளவில் கணினி இயக்குபவர்

(BLOCK LEVEL DATA ENTRY OPERATOR)

 

வயது வரம்பு(01.07.2022ன் படி)

21 வயது முதல் 40 வயது வரை

 

சம்பளம்:

ரூ 12,000/-

 

கல்வித்தகுதி:

 

ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு

 

தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

கணினி இயங்குவதில் MS OFFICE  அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

 

மாவட்ட ஆட்சித்தலைவர் ,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

 (சத்துணவு பிரிவு)

3வது தளம் ,

கொக்கிரகுளம்

திருநெல்வேலி 9

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

13.07.2022 மாலை 5 மணி வரை


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT