நூலகர் மற்றும் காப்பாளர் வேலை - தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை

 


            தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

நூலகர் மற்றும் காப்பாளர்

துறையின் பெயர்

செய்தி மக்கள் தொடர்புத் துறை

அரசு

தமிழ்நாடு அரசு

மாவட்டம்

தருமபுரி

விண்ணப்பிக்க கடைசி நாள்

08.11.2024

 

பதவியின் பெயர்

நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian cum Caretaker)

 

 

ஊதிய விகிதம்

(Rs.7700 - 24200 Special Time Scale-4

 

 

 

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

1 (ஒன்று)

 

 

இன சுழற்சி முறை

பழங்குடியினர் (Scheduled Tribes)

 

பணியமர்த்தப்படும் இடம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

தருமபுரி மாவட்டம்

 

தகுதிகள்

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில்

Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

 

வயது வரம்பு

18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருத்தல்  வேண்டும். 01.07.2024 அன்றுள்ளவாறு

 

 

 

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய

https://dharmapuri.nic.in/ என்ற தருமபுரி மாவட்ட இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

விண்ணப்பங்களை . அனுப்ப வேண்டிய முகவரி

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

.மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம்-636705

 

 

கடைசி நாள் மற்றும் நேரம்:

08.11.2024 (வெள்ளிக்கிழமை)

 

மாலை 5.00 மணி


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here