அலுவலக உதவியாளர் வேலை - தர்மபுரி மாவட்டத்தில் குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் வேலை

 

               தர்மபுரி மாவட்டம், குற்றவழக்குத் தொடர்வுத் துறை, உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05-11-2024 மாலை 05.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

குற்றவழக்குத் தொடர்வுத் துறை

அறிவிக்கை எண்.1/2024 நாள்:18-10-2024

 

 

அலுவலக உதவியாளர் –வேலைவாய்ப்பு

பணியின் முழு விவரம்

 

துறையின் பெயர் -  குற்றவழக்குத் தொடர்வுத் துறை

 

மாவட்டம்            -   தர்மபுரி

 

பணியின் பெயர் – அலுவலக உதவியாளர்

 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.1.1.2024

 

பணியின் தன்மை

அரசு விதிகளின் படி தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்.

ஊதியம்

அலுவலக உதவியாளர் - ரூ.15700-58100 (நிலை 1)

என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

வயது

01.07.2024 அன்று 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

 

அரசு விதிகளின் படி  நிர்ணயிக்கப்பட்ட வயது விவரம்

பொதுப் பிரிவு (GT) - 32 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட -  34 வயது

  வகுப்பு (முஸ்லீம்),

மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பு மற்றும் சீர்மரபினர்  ( BC, BCM, MBC & D)

ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST)  - 37 வயது மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில்

அனைத்து வகுப்பினர்

(DW-All Categories)

 

 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை்

அலுவலக  உதவியாளர் -  1 (GT-Priority)

 

 

இடஒதுக்கீடு

அரசு விதிமுறைகளின் நடைமுறைப்படுத்தப்படும்

 

கல்வி தகுதி.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்

வேண்டும் மற்றும்

தமிழில் எழுதப் படிக்க

தெரிந்திருக்க வேண்டும்

 

விண்ணப்பம் அனுப்பி வேண்டிய முகவரி

உதவி இயக்குநர் அலுவலகம்,

குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு,

தர்மபுரி மாவட்டம் 636 705

 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.

05-11-2024

 

பணி நியமனம் முறை

பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

 

தேர்வு முறை.

 எழுத்துத்தேர்வு

(தேவைப்படின்  எழுத்துத்தேர்வு நடைபெறும்)

 

முக்கிய குறிப்பு

மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here