விருதுநகர் மல்லாங்கிணர் -எம்.எஸ்.பி.செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி – நிரந்தர பணி – பட்டதாரி ஆசிரியர் தேவை

          இப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலைப்பட்டதாரி (பொருளியல்) | ஆசிரியர் பணியிடம் நிரப்ப விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு.எண்:8230/4/2024 நாள் : 05.09.2024ன் படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

 அரசு விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

(பொருளியல்)


இனசுழற்சி :

 ஆதிதிராவிடர்

(முன்னுரிமைஅடிப்படையில் அருந்ததியினர் SCA)

கல்வித்தகுதி.

எம்.., பொருளியல் பி.எட்


உரிய சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பங்கள் பள்ளிச் செயலாளருக்கு வந்து சேர வேண்டிய

கடைசி நாள்: 16.09.2024

 

பள்ளியின் முகவரி.

மல்லாங்கிணர் நாடார்கள் எம்.எஸ்.பி.செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி

மல்லாங்கிணர் - 626109,

விருதுநகர் மாவட்டம்.

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here