மாபெரும் வேலைவாய்ப்பு|
போத்தீஸ் - நாகர்கோவில்
கிளைக்கு பொன்னான
வேலைவாய்ப்பு
இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு –
நாகர்கோவிலில் உள்ள கிளைக்கு ஜவுளி மற்றும் மார்கெட்டிங் துறைக்கு கீழ் காணும்
வேலைகளுக்கும் ஆண்கள் தேவை.
நேர்காணல் நடைபெறம் தேதி : 11.09.2021 மற்றும்
12.09.2021
-
நேர்காணல் நடைபெறும் நேரம்
:10 மணி முதல் 4 மணி வரை
-
நிறுவனத்தின் பெயர்: போத்தீஸ்
- வேலை வகை: தனியார் வேலைவாய்ப்பு
-
மொத்த காலியிடங்கள்:
பல்வகை
-
இடம்: நாகர்கோவில், தமிழ்நாடு
-
பதவியின் பெயர்:
-
மேற்பார்வையார்
-
விற்பனையார்
-
கேசியர்
-
பில்லிங் கிளார்க்
-
வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
-
செக்யூரிட்டி
-
பேக்கிங் டெலிவரி பணியளர்கள்
-
ஓட்டுநர்
-
தூய்மை பணியாளர்கள்
-
சம்பளம் : திறமைகேற்ற ஊதியம்
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம்
-
தகுதி விவரங்கள்:
-
10th , 12th ,பட்டப்படிப்பு
-
தேர்வு முறை:
- நேர்காணல்
-
நேர்காணல் நடைபெறம் தேதி : 12.09.2021
-
நேர்காணல் நடைபெறும் நேரம்
:1 0 மணி முதல் 4 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்
போத்தீஸ்
3, வடக்கு ரத வீதி
திருநெல்வேலி
-
தொலைபேசி எண்கள்: 04652-279830 , 2337093,7094449066
நேர்காணலுக்கு வரும் பொழுது தங்கள் சுய விவரம் அடங்கிய நகல் , ஆதார் கார்டு ,
பேங்க் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய வை எடுத்து வரவும்.
விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கருத்துரையிடுக