திருப்பூர் மாவட்டத்தில் (05.08.2021) முதல் புதிய கட்டுப்பாடுகள்;
அத்தியாவசிய கடைகள்தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படஅனுமதி.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
கருத்துரையிடுக