தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆகஸ்ட் 23 வரை காலை 6 நீட்டிப்பு முழு விபரம்

 தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆகஸ்ட்  23 வரை காலை 6  நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத ங்களின் வழிபாட்டு தலங்களிலும் மக்கள் செல்ல  பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.


செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தே சிக்கப்பட்டுள்ளதாக தகவல் .









Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT