திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் (மிஷன் வத்சல்யா) வேலைவாய்ப்பு 2024

 


 ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின்பெயர்:  

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு

திட்டம் (மிஷன் வத்சல்யா)

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருச்சிராப்பள்ளி  , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் (1 பணியிடம்)

 

கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

சம்பளம் :

தொகுப்பூதியம் - ரூ.11,916/- (ஒரு மாதத்திற்கு)

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

N.E.1, முதல் தளம்,

மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் வளாகம்,

திருச்சிராப்பள்ளி 620001.

 

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

 

1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல்.

3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

 

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT