திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

இடம்:  

திருப்பூர் ,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> ஊர்க்காவல் படை தன்னார்வலர்

கல்வித்தகுதி:

10TH

வயது:

18 வயது முதல் 50 வயதுகுள்ளான இருபாலர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும்  விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாக  விண்ணப்பிக்கலாம்


குறிப்பு : அரசு பணியாளர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவரும் விண்ணப்பிக்கலாம்

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.02.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


தினமலர் நாளிதழில் வெளியான அறிவிப்பு

இங்கே கிளிக் செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT