திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு , திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

26

இடம்:  

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

>பதிவறை எழுத்தர் 

கல்வித்தகுதி:

8th ,10th

சம்பளம்:

> அலுவலக உதவியாளர்- ரூ.15,700/-( ரூ.15,700-50,000)

>பதிவறை எழுத்தர்- ரூ.15,900/-( ரூ.15,900-50,400)

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

03.02.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT