தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

05

இடம்:  

திருப்பத்தூர்,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> வழக்குப் பணியாளர்

>பாதுகாவலர்

>பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி:

> வழக்குப் பணியாளர்-பட்டப்படிப்பு

>பாதுகாவலர் -10th

>பல்நோக்கு உதவியாளர் -10th

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.01.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT