கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்

கன்னியாகுமரி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

>பல்நோக்கு உதவியாளர்

>இரவு காவலர்

கல்வித்தகுதி:

> 10th

சம்பளம்:

>அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 


 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

21.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

தினமலர் செய்தித்தாளில் வெளியான 

அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய



இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT