நாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

41

இடம்:  

நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

>இரவு காவலர்

> பதிவுரு எழுத்தர்

கல்வித்தகுதி:

> 8th ,10th , தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> அலுவலக உதவியாளர்- Rs.15,700-58,100/-

>இரவு காவலர் - Rs.15,700-58,100/-

> பதிவுரு எழுத்தர்-Rs.15,900-58500

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

22.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT