நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
41
இடம்:
நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> அலுவலக உதவியாளர்
>இரவு காவலர்
> பதிவுரு எழுத்தர்
கல்வித்தகுதி:
> 8th ,10th ,
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
> அலுவலக உதவியாளர்- Rs.15,700-58,100/-
>இரவு காவலர் - Rs.15,700-58,100/-
> பதிவுரு எழுத்தர்-Rs.15,900-58500
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
22.12.2023
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
إرسال تعليق