ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வு மையங்களில் (URBAN-HWC) ஒப்பளிக்கப்பட்ட மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்வரும் பதவிகளுக்கு பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 14.11.2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன
நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை -
மாவட்ட நலச்சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
ஈரோடு,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
மருத்துவ அலுவலர்
>
சுகாதார ஆய்வாளர் நிலை II
>
மருத்துவமனை பணியாளர்
கல்வித்தகுதி
>
8TH ,10TH ,MBBS
சம்பளம்:
>
மருத்துவ அலுவலர்-Rs.60,000/-
>
சுகாதார ஆய்வாளர் நிலை II-Rs.14,000/-
>
மருத்துவமனை பணியாளர் -Rs.8500/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு
சங்கம் (District Health Society ) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு-638012
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
14.11.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக