அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் திருத்தணிகை வேலை 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்ரமணியசுவாமி  திருக்கோயில் திருத்தணிகை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

திருத்தணிகை தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> நாதஸ்வரம் ஆசிரியர்

கல்வித்தகுதி

> தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

 > Rs.35,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

 அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,

 ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620006

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

01.11.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT