அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம் திருச்சிராப்பள்ளி வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

50

இடம்:  

சமயபுரம் , திருச்சிராப்பள்ளி

பதவியின்பெயர்:

> காவலர்

>காவலர் (தொகுப்பு ஊதியம்)

கல்வித்தகுதி

> தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> காவலர் -Rs .15,900-50,400/-

>காவலர் (தொகுப்பு ஊதியம்)-Rs.10,000

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

25.10.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT