அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் வேலை 2023

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடம் (உதவி மின் கம்பியாளர்) தகுதி உள்ள இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

திருச்செந்தூர், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> உதவி மின் கம்பியாளர்

 

கல்வித்தகுதி

> அரசால்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

> மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

 > Level 18- Rs .16,600 – 52,400/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :

 

 


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.10.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT