அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் கோவை வேலை 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலையத்துறை -அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

03

இடம்:  

ஆனைமலை நகர் மற்றும் வட்டம் கோவை மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> உதவி அர்ச்சகர்

>உதவி பூசாரி

கல்வித்தகுதி

> தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

>திருக்கோயிலில் பின்பற்றப்படும் காமிக ஆகமத்தின்படி பூஜைகள் செய்வதற்கு முறையான பயிற்சி பெற்றமைக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

 > உதவி அர்ச்சகர்

 Level 17 15900 – 50400

>உதவி பூசாரி

ரூ.15,000 தொகுப்பூதியம்

 மாதம் ஒன்று

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :

 

 


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

03.10.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT