தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணிகை வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணிகை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

07

இடம்:  

திருத்தணிகை , திருவள்ளூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> ஓதுவார்

>பரிச்சாரகர்

>வேதபாராயணம்

>அர்ச்சகர்

கல்வித்தகுதி

> தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

> ஓதுவார்-Rs. 18500 -58600 (LEVEL - 22/1)

>பரிச்சாரகர்-Rs. 15900 - 50400 (LEVEL - 17/1)

>வேதபாராயணம்-Rs. 15700 - 50000 (LEVEL – 16/1)

>அர்ச்சகர்- Rs.11600 - 36800 (LEVEL - 12/1)

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.08.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT