மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

03

இடம்:  

மதுரை மாவட்டம்

பதவியின்பெயர்:

> ஆற்றுப்படுத்தநர்

கல்வித்தகுதி

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்

சம்பளம்:

> மதிப்பூதியம் ஒரு அமர்விற்கு ரூ 1000/- வீதம் அதிகபட்சமாக ஒரு நபருக்கு மாதம் 5 அமர்வுகள் மட்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

18.08.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

/

 விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

/

இங்கே கிளிக் 

செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT