சமூக பாதுகாப்புத்துறை விருதுநகர் மாவட்டம் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக பாதுகாப்புத்துறை விருதுநகர் மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

03

இடம்:  

விருதுநகர் மாவட்டம்

பதவியின்பெயர்:

>  ஆற்றுப்படுத்துநர்கள்

கல்வித்தகுதி

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்

சம்பளம்:

மதிப்பூதியம் அடிப்படையில்

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 கண்காணிப்பாளர்,

 சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் ,

மல்லிப்புத்தூர் 626 141

திருவில்லிபுத்தூர் (வ )

விருதுநகர் மாவட்டம்

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT