நிறுவனத்தின்பெயர்:
சமூக பாதுகாப்புத்துறை விருதுநகர் மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
விருதுநகர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஆற்றுப்படுத்துநர்கள்
கல்வித்தகுதி
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்
சம்பளம்:
மதிப்பூதியம் அடிப்படையில்
விண்ணப்பிக்கும் முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கண்காணிப்பாளர்,
சிறுவர்களுக்கான அரசினர்
குழந்தைகள் இல்லம் ,
மல்லிப்புத்தூர் 626 141
திருவில்லிபுத்தூர் (வ )
விருதுநகர் மாவட்டம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
إرسال تعليق