அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில கடலூர் வேலை 2023


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காரமடைக்குப்பம் ,கடலூர் வட்டம் & மாவட்டம்)

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

காரமடைக்குப்பம் ,கடலூர் வட்டம் & மாவட்டம்)

பதவியின்பெயர்:

>  ஓதுவார்

கல்வித்தகுதி

1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

2.சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய இதர நிறுவனங்கள் நடத்தப்படும் ஆகாம  பயிற்சி பள்ளி அர்ச்கருக்கென  ஓராண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

அடிப்படை ஊதியம்

ரூ10700 - 33700/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

29.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

PAPER NOTIFICATION 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT