நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
07
இடம்:
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதவியின்பெயர்:
>
தட்டச்சர்
>உதவி மின் பணியாளர்
>காவலர்
>பெருக்குபவர்
கல்வித்தகுதி:
>
தட்டச்சர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி,அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேரில்
தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், தமிழில் முதுநிலை மற்றும்
ஆங்கிலத்தில் இளநிலை
>உதவி மின் பணியாளர் - மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச்
சான்றிதழ்,மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
>காவலர் - தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்
>பெருக்குபவர் - தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
> தட்டச்சர் -சம்பள விகிதம் 22 (18500-58600)
>உதவி மின் பணியாளர்-
>காவலர்-
>பெருக்குபவர்-சம்பள விகிதம் 17 (15900-50400)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம் :
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.05.2023
அறிவிப்பில்
தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து
அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக