இந்து சமய அறநிலையத்துறை -அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலையத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

07

இடம்:  

திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

பதவியின்பெயர்:

> தட்டச்சர்

>உதவி மின் பணியாளர்

>காவலர்

>பெருக்குபவர்

கல்வித்தகுதி:

> தட்டச்சர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி,அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேரில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை

>உதவி மின் பணியாளர் - மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ்,மின் உரிமம் வழங்கல்  வாரியத்திடம் இருந்து  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

>காவலர் - தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்

>பெருக்குபவர் - தமிழ் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்

 

சம்பளம்:

தட்டச்சர் -சம்பள விகிதம் 22 (18500-58600)

>உதவி மின் பணியாளர்-சம்பள விகிதம் 18 (16600-52400)

>காவலர்-சம்பள விகிதம் 17 (15900-50400)

>பெருக்குபவர்-சம்பள விகிதம் 17 (15900-50400)

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

11.05.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT