அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலை காங்கேயம் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலை காங்கேயம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

13

இடம்:  

சிவன்மலை காங்கேயம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

>வழக்கு எழுத்தர்

>சீட்டு விற்பனை எழுத்தர்

>தட்டச்சர்

>காவலர்

>தோட்டக்காரர்

>திருவலகு 

>கூர்க்கா

>உதவி மின் பணியாளர்

கல்வித்தகுதி

>வழக்கு எழுத்தர்- 10TH 

>சீட்டு விற்பனை எழுத்தர்10TH 

>தட்டச்சர்



>காவலர்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

>தோட்டக்காரர்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

>திருவலகு 

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

>கூர்க்கா

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் 

>உதவி மின் பணியாளர்

1.அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனத் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் 

2.மின் உரிமம் வழங்கல்  வாரியத்திடம் இருந்து  H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

>வழக்கு எழுத்தர் -Rs.18500 – 58600 pay Matrix-22

>சீட்டு விற்பனை எழுத்தர் - Rs.18500 – 58600 pay Matrix-22

>தட்டச்சர் - Rs.18500 – 58600 pay Matrix-22

>காவலர் -Rs. 15900-50400 Pay Matrix-17

>தோட்டக்காரர் -Rs. 11600-36800 pay matrix-12

>திருவலகு  -Rs. 15900-50400 Pay Matrix - 17

>கூர்க்கா -Rs. 15900-50400 Pay Matrix - 17

>உதவி மின் பணியாளர் -Rs. 16600-52400 Pay Matrix -18

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

உதவி ஆணையர் ,செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,

சிவன்மலை -638 701 காங்கேயம் வட்டம் திருப்பூர் மாவட்டம்

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

17.05.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT