தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை,தூத்துக்குடி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்ககடைசிநாள் 06.10.2022

 


 

சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும்  அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர் மூலம் ஆற்றுபடுத்துல்  சேவை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பணி தேர்வு செய்யப்படவுள்ளது.

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை,தூத்துக்குடி

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

தூத்துக்குடி, தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

ஆற்றுபடுத்துநர் - 01

(Counselling)

 

 

சம்பளம்

ஒரு வருடத்திற்கு 60 நாட்கள் மிகாமல் வேலை

ஒரு நாள் வருகைக்கு ரூ.1000ஃ-

 

கல்வித்தகுதி

பட்டயபடிப்பு

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

06.10.2022

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கண்காணிப்பாளர்

அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு

ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்,

100 மகாதேவர் கோவில் தெரு,

திருவைகுண்டம் 628601

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்

செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT