அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

இராயப்பேட்டை சென்னை-14

 

விண்ணப்பதாரர் 01.08.2022 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயது நிறையாதவராகவும்  இருக்க வேண்டும்

 

பதவியின்பெயர்:

>ஓதுவார்

 

சம்பளம்:

> Rs.12,600- 39,900/- Level -13

 

கல்வித்தகுதி

 

தமிழில் எழுத படிக்க

 

அரசு அங்கீகாரம் பெற்ற வேதாகம பயிற்சி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் தேவாரம்  பயிற்சி மேற்கொண்டு அதற்கான வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 22.09.2022


தினத்தந்தி(23.08.2022)  நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT