அருள்மிகு வேணுகோபால சுவாமி வகையறா திருக்கோயில்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
சத்தியமங்கலம் நகர் மற்றும் வட்டம் ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு
விண்ணப்பதாரர் 01.08.2022 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயது
நிறையாதவராகவும் இருக்க வேண்டும்
பதவியின்பெயர்:
>ஓதுவார்
சம்பளம்:
>
Rs.12,600- 39,900/- Level -13
கல்வித்தகுதி
தமிழில் எழுத படிக்க
அரசு அங்கீகாரம் பெற்ற வேதாகம பயிற்சி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள்
தேவாரம் பயிற்சி மேற்கொண்டு அதற்கான வழங்கப்பட்ட சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
21.09.2022
கருத்துரையிடுக