தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கன்னியாகுமரி வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் :16.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

05 

இடம்:  

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  அலுவலக உதவியாளர்

>இரவு காவலர் 

>பதிவுரு எழுத்தர்


சம்பளம்:

 அலுவலக உதவியாளர் -ரூ 15,700 - 50,000/-

>இரவு காவலர் -ரூ 15,700 - 50,000/-

>பதிவுரு எழுத்தர் >  ரூ 15,900 - 50,400/-

 

 

கல்வித்தகுதி

 

8th,10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 


தமிழில் எழுதப்படிக்க தெரிய வேண்டும்


மிதிவண்டி ஓட்டுவது தெரிந்திருக்க வேண்டும்

 

வயது வரம்பு

 

18 வயது முதல் 37 வயது வரை

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

ஆணையாளர்,

 குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ,

குருந்தன்கோடு அஞ்சல் 629 803 ,

கன்னியாகுமரி மாவட்டம்

 

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

16.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT