நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
பண்பொழி செங்கோட்டை வட்டம் தென்காசி மாவட்டம் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> ஓதுவார் (தேவாரம்)
சம்பளம்:
> ஓதுவார் (தேவாரம்)=>ரூ 18,500-58,600/-
கல்வித்தகுதி
1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை
அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்) படத்தில்
3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்று இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.08.2022 மாலை 5.45 மணிக்குள்
கருத்துரையிடுக