அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி செங்கோட்டை வட்டம் தென்காசி வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:31.08.2022

  


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

பண்பொழி செங்கோட்டை வட்டம் தென்காசி மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  ஓதுவார் (தேவாரம்)

 

சம்பளம்:

>  ஓதுவார் (தேவாரம்)=>ரூ 18,500-58,600/-

 

கல்வித்தகுதி

 

1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்) படத்தில் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்று இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

31.08.2022 மாலை 5.45 மணிக்குள்





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT