அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு – 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.08..2022
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
துறையின் பெயர்
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்
இடம்
திருச்சிராப்பள்ளி
பணியியன் பெயர்
·
ஒதுவார்
காலிபணியிடம்
01
தகுதி
·
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
·
தேவார பாடாசலை மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
·
சம்பளம்
·
ஒதுவார்
·
ரூ.18000 மற்றும் இதர படிகள்
வயது
இல்லை
விண்ணப்பிக்கும் முறை
நேரடியாக
இதர தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
1.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100ஃ-
2.
கோயில் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளவும்
3.
நிர்வாகத்திடம் வரிசை எண்.
இட்டு வழங்கப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
விண்ணப்பம் பெற்றுக்கொள்ள வேண்டிய முகவரி
உதவி அலுவலர்/செயல் அலுவலர்
அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில்
திருச்சி 620 002
செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு
கருத்துரையிடுக