மயிலாடுதுறை மாவட்டம் - கணினி இயக்குபவர் மற்றும்
பாதுகாப்பு அலுவலர் வேலை - சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை யில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.07.2022
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள
மாவட்ட சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இவ்வேலைக்கு தகுதியான மற்றும்
விண்ணப்பிக்க விருப்பவர்கள் இவ்வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வேலைவாய்ப்பினை வெளியிட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்க்வும். விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில்
சம்மபந்தப்பட்ட அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.07.2022
துறையின் பெயர்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
இடம்
மயிலாடுதுறை
பணியியன் பெயர்
பாதுகாப்பு அலுவலர்
கணினி இயக்குபவர்
காலிபணியிடம்
பாதுகாப்பு அலுவலர் -1
கணினி இயக்குபவர் -1
தகுதி
பாதுகாப்பு அலுவலர்
முதுகலைப்படிப்பு
கணினி இயக்குபவர்
தட்டச்சில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் சீனியர்)
சம்பளம்
பாதுகாப்பு அலுவலர் –ரூ.30000
கணினி இயக்குபவர் –ரூ.12000
வயது
அரசு விதிகளின் படி
விண்ணப்பிக்கும் முறை
தபால் மூலம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நல அலுவலகம்
கதவுஎண். 3ஃ264, குமரன் தெரு
சீனவாசபுரம்
மயிலாடுதுறை - 609001
அதிகாரபூர்வ இணையதளம்
|
|
கணினி இயக்குபவர் அதிகாரபூர்வ அறிவிப்பு –மற்றும் விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம் செய்ய |
|
பாதுகாப்பு அலுவலர்
அதிகாரபூர்வ அறிவிப்பு – மற்றும் விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக