அரியலூர் வேலை - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – பகுதி நேர தூய்மை பணியாளர் வேலை (sanitary worker) விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022.
அரியலூர்
மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை வாய்ப்பு -மொத்த பணியிடங்கள் - 15
அரியலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை பகுதி
நேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன்.
உரிய தகுதியுடையவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும். இது ஒப்பந்த அடிப்படையில் காலிபணியிடங்கள் நிரப்படும்.
நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, அரியலூர்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
அரியலூர்
பதவியின்பெயர்:
பகுதி நேர துப்புரவு பணியாளர்
வயதுவரம்பு:
18 முதல் 35 வரை
காலி பணியிடங்கள்
பகுதி நேர துப்புரவு பணியாளர்
- 10
சம்பளம்:
1.
பகுதி நேர துப்புரவு பணியாளர்
- Rs.3000/-
கல்வித்தகுதி:
தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
OFFLINE
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:
05.05.2022
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.05.2022
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியரகம்
அரியலூர்
அதிகாரப்பூர்வ இணையதளம் -
அதிகாரப்பூர்வ அறிவிப்பு –
கருத்துரையிடுக