நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
3
இடம்:
தேனி
பதவியின்பெயர்:
1)
ஆற்றுப்படுத்துநர்
2)
உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ( மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு)
3)
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (மாவட்ட குழந்தைகள் நல குழு)
வயதுவரம்பு:
40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
சம்பளம்:
1)
ஆற்றுப்படுத்துநர்- ரூ 14,000/-
2)
உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்- ரூ 10,000/-
3) உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்
(மாவட்ட குழந்தைகள் நல குழு) - ரூ
9,000/-
கல்வித்தகுதி:
1) ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி -
குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் /
மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
2) உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தட்டச்சு தமிழ் /
ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம்
மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலகம்
தேனி - 625 531
கடைசிநாள்:
11.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக