நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
381
இடம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
பதவியின்பெயர்:
பருவகால பட்டியல் எழுத்தர்
பருவகால உதவுபவர்
பருவகால காவலர்
வயதுவரம்பு:
18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ 5285/- +HRA
கல்வித்தகுதி:
பருவகால பட்டியல் எழுத்தர் - அறிவியல் பிரிவில் பிரதான படம் தாவரவியல்,
விலங்கியல், இயற்பியல், வேதியல் மற்றும் கணக்கு
பருவகால உதவுபவர் - +2 தேர்ச்சி
பருவகால காவலர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,
விண்ணப்பிக்கும்முறை:
நேர்காணல்
விணணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
நேர்காணல்
நடைபெறும் நாள்:
16.03.2022 , 17.03.2022,18.03.2022
கருத்துரையிடுக