நிறுவனத்தின்பெயர்:
ஒருங்கிணைந்த சேவை மையம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு (ஒப்பந்த அடிப்படை)
மொத்தகாலியிடங்கள்:
6 (மகளிர் மட்டும்)
இடம்:
தஞ்சாவூர்
பதவியின்பெயர்:
வழக்கு பணியாளர் (I, II)
பாதுகாவலர்
பல்நோக்கு உதவியாளர்
வயதுவரம்பு:
35 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
வழக்கு பணியாளர் (I, II) - ரூ 15,000/-
பாதுகாவலர் – ரூ 10,000/-
பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-
கல்வித்தகுதி:
வழக்கு பணியாளர் (I, II) – MSW
படித்திருக்க வேண்டும்
பாதுகாவலர் - 10-ஆம் வகுப்பு
பல்நோக்கு உதவியாளர் - எழுத படிக்க
தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
அறை எண் 303,
மாவட்ட சமூக நல அலுவலர்,
மூன்றாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர்
கடைசிநாள்:
15.03.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக