நிறுவனத்தின்பெயர்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
7
இடம்:
கோயம்புத்தூர்
பதவியின்பெயர்:
வழக்குப்பணியாளர் – 5
பல்நோக்கு உதவியாளர் – 1
பாதுகாவலர் – 1
வயதுவரம்பு:
21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
வழக்குப்பணியாளர் - ரூ 12,000/- சிறப்பு
ஊதியம் ரூ 3,000/
பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-
பாதுகாவலர் – ரூ 10,000/-
கல்வித்தகுதி:
1) வழக்குப்பணியாளர் –
MSW (Counselling Psychology or Development Management)
முடித்திருக்க வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக
குடும்ப நல
ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற
பெண்பணியாளராக
24 மணி நேர சேவை அளிக்கும் வகையில்
சுழற்சி முறையில்
பணி அமர்த்தப்படும்
2) பல்நோக்கு உதவியாளர் - 8ஆவது தேர்ச்சி /
10 ஆவது தேர்ச்சி/
தோல்வி .
தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ்
பணிபுரிந்தவராகவும் / சமையல்
தெரிந்த பெண் பணியாளராகவும்
இருத்தல் வேண்டும்
3) பாதுகாவலர் - 8ஆவது தேர்ச்சி /
10 ஆவது தேர்ச்சி/ தோல்வி .
தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ்
பணிபுரிந்தவராகவும்
இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியரகம்,
பழைய கட்டிடம் தரைத்தளம்,
கோவை – 641018.
கடைசிநாள்:
20.01.2022
கருத்துரையிடுக