கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை 

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

7

 

இடம்:  

கோயம்புத்தூர்

 

பதவியின்பெயர்:

வழக்குப்பணியாளர் – 5

பல்நோக்கு உதவியாளர் – 1

பாதுகாவலர் – 1

 

வயதுவரம்பு:

21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

வழக்குப்பணியாளர் - ரூ 12,000/- சிறப்பு 

ஊதியம் ரூ 3,000/

பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-

பாதுகாவலர் – ரூ 10,000/-

 

 

கல்வித்தகுதி:

 

1)     வழக்குப்பணியாளர் –

 MSW (Counselling Psychology or Development Management) 

 முடித்திருக்க வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக 

குடும்ப நல 

ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற

 பெண்பணியாளராக 

24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் 

சுழற்சி முறையில் 

பணி அமர்த்தப்படும்

 

2)     பல்நோக்கு உதவியாளர் - 8ஆவது தேர்ச்சி /

 10 ஆவது தேர்ச்சி/ 

தோல்வி .

 தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் 

பணிபுரிந்தவராகவும் / சமையல் 

தெரிந்த பெண் பணியாளராகவும் 

இருத்தல் வேண்டும்

 

3)     பாதுகாவலர் - 8ஆவது தேர்ச்சி / 

10 ஆவது தேர்ச்சி/ தோல்வி .

 தகுதி / நிர்வாக அமைப்பின் கீழ் 

பணிபுரிந்தவராகவும் 

இருத்தல் வேண்டும்.

 

 விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 விண்ணப்ப கட்டணம் : ----

 

தேர்வுமுறை:

 

நேர்காணல் 

 

 அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,                                              

பழைய கட்டிடம் தரைத்தளம்,

கோவை – 641018.

 

கடைசிநாள்:

20.01.2022


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT