கள்ளக்குறிச்சி மாவட்டதமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

கள்ளக்குறிச்சி

 

பதவியின்பெயர்:

1)     பாதுகாப்பு அலுவலர்கள்

2)     சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

3)     ஆற்றுப்படுத்துநர்

4)     சமுகப்பணியாளர்கள்

5)     கணக்காளர்

6)     தகவல் பகுப்பாளர்

7)     உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

8)     புறத்தொடர்பு பணியாளர்கள்

 

வயதுவரம்பு:

40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

 

சம்பளம்:

1)     பாதுகாப்பு அலுவலர்கள் – ரூ 21,000/-

2)     சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்- ரூ 21,000/-

3)     ஆற்றுப்படுத்துநர்- ரூ 14,000/-

4)     சமுகப்பணியாளர்கள் - ரூ 14,000/-

5)     கணக்காளர் - ரூ 14,000/-

6)     தகவல் பகுப்பாளர் - ரூ 14,000/-

7)     உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - ரூ 10,000/-

8)     புறத்தொடர்பு பணியாளர்கள் - ரூ 8,000/-

 

 

கல்வித்தகுதி:

1) பாதுகாப்பு அலுவலர்கள் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

2) சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - B.L / L.L.B வழக்கமான முறையில் சட்டம் படித்திருக்க வேண்டும்.

 

3) ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் / மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.

 

4) சமுகப்பணியாளர்கள் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி (10+2+3) மாதிரி - குற்றவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் / ஆற்றுப்படுத்தல் / மருத்துவம் மற்றும் மனநலம் பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.

 

5) கணக்காளர் - பி.காம்  / எம். காம் முடித்திருக்க வேண்டும் . 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

6) தகவல் பகுப்பாளர் - பி .ஏ / பி.சி.ஏ  / பி.எஸ் . சி / புள்ளியில் / கணக்கு முடித்திருக்க வேண்டும்.

 

7) உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

 

8) புறத்தொடர்பு பணியாளர்கள் - பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

எண் 156, சாரதாம்பாள் வீதி

நித்தியானந்தம் நகர்,

வழுதரெட்டி

விழுப்புரம் - 605 401

 


கடைசிநாள்:

27.01.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம் பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT