நிறுவனத்தின் பெயர்: |
பஞ்சாப் நேஷனல் வங்கி |
வேலைவகை: |
வங்கி வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடங்கள்: |
41 |
இடம்: |
மதுரை, கன்னியாகுமாரி ,புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி ,தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர். |
பதவியின் பெயர்: |
சார்பு நிலை துப்புரவு
பணியாளர் [பகுதி நேரம்] |
வயதுவரம்பு |
18-24 OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும். உடல் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை உண்டு . |
சம்பளம்: |
1/3 வது ஊதிய விகிதத்தில் |
கல்வித்தகுதி |
- 10-ஆம்
வகுப்பு தோல்வி, குறைந்த பட்சம் கல்வி தகுதி என்று எதுவம்
இல்லை. [10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தேவை
இல்லை] |
விண்ணப்பிக்கும் முறை |
நேரிலோ அல்லது தபால் |
விண்ணப்ப கட்டணம் |
- |
தேர்வுமுறை: |
நேர்காணல் |
கடைசிநாள் |
20.12.2021 |
நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு
கருத்துரையிடுக