மீன் வளத்துறையில் வேலை | சென்னை மீன்வள அளவைத்தளத்தில் | நெட்மெண்டர் (மீன் வலை பழுதுபார்பவர்) வேலை | சம்பளம் – 18000 முதல் | கடைசி தேதி 05.11.2021

 

மீன் வளத்துறையில் வேலை | 

சென்னை மீன்வள அளவைத்தளத்தில் |

 நெட்மெண்டர் (மீன் வலை பழுதுபார்பவர்) வேலை |

 சம்பளம் – 18000 முதல் | கடைசி தேதி 05.11.2021

 




நிறுவனத்தின் பெயர்: மீன் வளத்துறை இராயபுரம், சென்னை

 

வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: 06

 

இடம்:  மீன் வளத்துறை இராயபுரம், சென்னை

 

பதவியின் பெயர்:

நெட்மெண்டர் (மீன் வலை பழுதுபார்பவர்)

 

விண்ணப்பிக்கும் முறை:  

தபால் மூலம்

சம்பளம்

ரூ.18000-59600

தகுதி விவரங்கள்:

பத்தாம் வகுப்பு

மீன் வலை பழுது பார்த்தல் மற்றும் சரி செய்தல் அறிவு

தொழில்துறை பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

வயது 

அரசின் வயது தளர்வுடன் (சாதி வாரியாக)

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

·                .கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் தங்கள் சுய விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்

·                பத்தாம் வகுப்பு சான்று,சாதிச்சான்று,பணிமுன்அனுபவ சான்று மற்றும் தொழில்துறை சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

·                விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.11.2021

 

விண்ணப்பக்க வேண்டிய முகவரி

மண்டல இயக்குநர்

சென்னை மண்டல இயக்குநர் மீன்வள அளவைத்தளம்

மீன்பிடி துறைமுக வளாகம்

இராயபுரம்

சென்னை - 600013

 

 

மேலும் விபரங்கள் அறிய

செய்திதாளில் வெளியான செய்தி நறுக்கு



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT