தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஆக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் அதன் முழு விவரம் பின்வருமாறு
COTTONJOBS.IN0
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவித்துள்ளார்
கருத்துரையிடுக