மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை | திருப்பூர் சமூக பணியாளர் மற்றும் ஆற்றுபடுத்துநர் | கடைசி தேதி 10.09.2021
நிறுவனத்தின் பெயர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
திருப்பூர்
வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
2
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்
பதவியின் பெயர்:
1. சமூக பணியாளர்
2. ஆற்றுபடுத்துநர்
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதி விவரங்கள்:
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி
வயது 40 –ற்குள் இருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
·
முதலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
·
இந்த பணியிடம் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் நிரப்படுகின்றன.
·
புகைபட நகலுடன் விண்ணப்பக்கவும்.
·
விண்ணப்பதார்ர் தங்களது விண்ணபங்களை 10.09.2021 அன்று மாலை 5.45-க்குள் மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
·
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2021
விண்ணபிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
அறைஎண்.633, 6வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.0421-2971198
மேலும் விபரங்கள் அறிய
திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியினை |
|
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய மற்றும் வேலைக்கான
முழுவிவரங்களை அறிய |
கருத்துரையிடுக