தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

திருவாஞ்சியம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்

 

பதவியின்பெயர்:

ஓதுவார்

பரிச்சாரகர்

கல்வித்தகுதி:

ஓதுவார் :

1.பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

2.அரசு நிறுவனத்தால் (அ) சமய நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேவாரப் பள்ளிகளில் மூன்று ஆண்டு படித்ததற்கான சான்று

பரிச்சாரகர்:

1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

2. நெய்வேத்தியம் பிரசாதம் செய்வதற்கும், அர்ச்சகருக்கு உதவி செய்வதற்கும் அனுபவம் பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்

 

சம்பளம்:

ஓதுவார் - அடிப்படை ஊதியம்8700 நிலை 8

பரிச்சாரகர்- அடிப்படை ஊதியம் 10700 நிலை 11

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.03.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT