புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதுக்கோட்டை மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

41

இடம்:  

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

>இரவு காவலர்

>ஓட்டுநர்

>பதிவறை எழுத்தர்

கல்வித்தகுதி:

8th, 10th ,தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:

 > அலுவலக உதவியாளர் - Rs. 15700-58100

>இரவு காவலர் -Rs. 15700-58100

>ஓட்டுநர்-Rs. 19500-71900

>பதிவறை எழுத்தர்-Rs.15900-58500

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.01.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT