அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

திருச்செந்தூர்,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

>உபகோவில்

>இளநிலை மின் பொறியாளர்

>உதவி பொறியாளர்

கல்வித்தகுதி:

 > தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், பொறியியலில் பட்டப்படிப்பு

சம்பளம்:

>உபகோவில்- Level 12 – 11600- 36800

>இளநிலை மின் பொறியாளர்-level 35 36700 -116200

>உதவி பொறியாளர்-level 35 - 36700 -116200

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

14.02.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


நோய்களை குணமாக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம்  பற்றிய சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

                                     இங்கே கிளிக் செய்யவும் 
                                

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT