திருப்பூரில் நவம்பர் 2ம்‌ தேதி 200கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் 2023

 


திருப்பூர்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்‌ மற்றும்‌ மகளிர்‌ திட்ட அலுவலகம்‌ சார்பில்‌,தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌, தாராபுரம்‌ மகாராணி கலை அறிவியல்‌ கல்லூரியில்‌, வரும்‌ நவம்பர் 2ம்‌ தேதி காலை, 8.00 மணி முதல்‌ மதியம்‌, 3:00 மணி வரை நடக்கிறது

திருப்பூர் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/விண்ணப்பிக்க

பதிவிறக்கம்  செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT