தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்த படவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஈரோடு வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்த படவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஈரோடு

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

05

இடம்:  

ஈரோடு, தமிழ்நாடு

பதவியின்பெயர்:

>தகவல் தொழில்நுட்ப பணியாளர்

>வழக்கு பணியாளர்

>பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி

>தகவல் தொழில்நுட்ப பணியாளர்

பணியாளர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது  கணினி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

>வழக்கு பணியாளர் –

சமூக பணி சார்ந்த பட்டம் / உளவியலில் பட்டம்

>பல்நோக்கு உதவியாளர்

எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது

சம்பளம்:

>தகவல் தொழில்நுட்ப பணியாளர் -Rs.18,000/-

>வழக்கு பணியாளர் -Rs.15,000/-

>பல்நோக்கு உதவியாளர்-Rs.6,400/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.09.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT