நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் திருக்கோவில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
பரமக்குடி நகர் மற்றும் வட்டம் இராமநாதபுரம் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஓதுவார்
கல்வித்தகுதி
> தமிழில்
எழுத
படிக்க
தெரிந்திருக்க
வேண்டும்
> சமய, அரசு
நிறுவனங்களால்நடத்தப்படும்
தேவார
பாடசாலைகளில்
வழங்கிய
இதன்
தொடர்புடைய
துறையில்
மூன்று
ஆண்டுகள்
படித்ததற்கான
சான்றிதழ்
பெற்றிருக்க
வேண்டும்.
ஆகம விதிகள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
>தளம் 14 (ரூ 13200-41800)அடிப்படை சம்பளம் வ.எண் 1 ரூ 13200/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
20.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக